தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    4.
    ‘பொன்மலர்' தலைப்புப் பொருத்தம் எழுதுக.

    பொன்னால் ஆன மலருக்கு நறுமணம் இருந்து விட்டால் எப்படி மணம் வீசுமோ அவ்வாறே டாக்டர் சங்கரி மணம் வீசக் கூடியவளாகக் காணப்படுகிறாள். பணத்தின் அருமை, பெருமை, வலிமை யாவும் அவளுக்குத் தெரியும். அவ்வாறே அதன் சிறுமை, கொடுமைகளையும் அறிந்து கொண்டவள் அவள். எனவே இந்நாவலுக்குப் ‘பொன்மலர்' என்ற தலைப்பு மிகவும் பொருத்தமுடையது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:21:52(இந்திய நேரம்)