Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)
பாத்திர எண்ணிக்கை பற்றிக் கூறுக.
ஒரு நாவலின் பாத்திர எண்ணிக்கை நாவலின் அளவையும், கதை நிகழும் பின்னணியையும், கால அளவையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். வரலாற்று நாவல்களில் பாத்திர எண்ணிக்கை மிகுதியாகவும், சமூக நாவல்களில் குறைவாகவும் இருக்க வாய்ப்புண்டு.