தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    1. பொறுப்பில்லாத தலைவி படுக்கையிலிருந்து எழுந்ததை எவ்வாறு பாரதிதாசன் பாடியுள்ளார்?

    பொத்தல் விழுந்த மரத்தில் நெளிகின்ற புழுவைப் போல் தலைவி படுக்கையில் நெளிந்து எழுந்தாள் என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:55:28(இந்திய நேரம்)