தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை






  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4)
    சகுனியின் சதி குறித்து எழுதுக.

    தெய்வ மண்டப நலன்கள் உடையதாகச் சொல்லும்படி ஒரு மண்டபத்தைக் கட்டி, அதனைப் பார்வையிடப் பாண்டவர்களை அழைத்து வரவேண்டும். அதன்பிறகு சூதாட்டத்தில்அவர்களை ஈடுபடுத்தி, அவர்களிடமுள்ள நாட்டையும் செல்வத்தையும் பெற்று விடலாம் என்று சதி செய்தான் சகுனி.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:02:38(இந்திய நேரம்)