ஐ -வியப்பாகும் (தொல்)  
-உரிச்சொல்  
ஐஉறும் சுடர்மேனி 1550
ஐங்கொடுங்கணை - 2294
- தாமரை, மா, அசோகு,  
முல்லை  
நீலம், ஆய மலர்கள்  
- மன் மதபாணங்கள்  
ஐந்தவித்தல் 1582
(திருக்குறட்சொல்)  
ஐந்து தேர் -பஞ்சேந்திரியம்  
-பேய் பூட்டிய தேர் 1331
ஐந்தொடு ஆகிய முப்பகை  
-மேற் சுட்டிய ஐந்தால் அமையும்  
காமம், வெகுளி, மயக்கம் 1376
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி  
ஆம் என 2241
ஐம்புலம் அவித்தவர் 2266
-அவித்த ஐம்புலத்தவர்  
-அருங்கேடர் போல  
ஐம்பூதங்கள் 1413 2448
ஐம்பூதங்கள்தோற்றமுறை 1313 1721
(ஒப்பு: புறம், வாசகம்)  
ஐம்பெரும் பூதம் 2494
ஐம்பொறி குறைமகன் 1796
ஐம்பொறியோடு கரணத்து  
அப்புறம் கடக்கும் வால்  
உணர்வு 1865
ஐயம்  
ஐய - வியக்கத்தக்கவனே! 2031
ஐயன் - 1824 1825 1998
-தந்தை 1825
பெரியோன் - 1928
ஐயன் அயோத்தியில் பிறந்த  
பின்பும் பிரியாதவள் ஆயினாள் 1824
ஐயன் புகழைத் தழுவி  
மற்றையோர் புகழ் நிற்பது 1586
ஐயனை நோக்கி சீதை முகம்  
மலர்தல் - சூரியனை நோக்கி  
தாமரை மலர்தல் 1977
ஐயா - 1687
ஐயிரண்டாயிரத்து ஆறு - 1326
5 x 2 x 1000 x 6 = 60,000  
ஐயிருபத்தோடு ஐந்து  
ஆயிர(வ)ர் -குகன் வீரர்கள்  
5 x 2 x 1000 x = 500,000 அன்றி  
(5 x 20 x 5) x 1000 = 105,000  
ஐயில் -அயில் -வாள் 1777
ஐயோ - வியப்புக் குறிப்பு 1926
உவப்புக் குறிப்பும் ஆம்  
ஐவர்கள் உளர் ஆனோம் 1995
ஐவனக் குரல் - கதிர் 2079
ஐவனம் - மலை நெல் 2079
(அருவிப் பரப்பின் ஐவனம் வித்தி)  
ஐவீரும் ஒருவீராய் அகலிடம்  
அளித்திர் 2368

 
அகரவரிசை