முகப்பு
அகரவரிசை
பொங்கி அமரில் ஒருகால் பொன்பெயரோனை வெருவ
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி-தன்னோடும்
பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்-உலகும்
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும்
பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி
பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம்
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து
பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன
பொருத்தம் உடைய நம்பியைப் புறம்போல் உள்ளும் கரியானைக்
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற
பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் பொன்ற அன்று புள் ஊர்ந்து
பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய மெல்லடிகள்
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
பொருந்திய மா மருதின் இடை போய எம்
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்
பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று
பொலிக பொலிக பொலிக
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி
பொற்பு அமை நீள் முடிப் பூந் தண் துழாயற்கு
பொற்றிகழ் சித்திரகூடப் பொருப்பினில்
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும
பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித்
பொன் இவர் மேனி மரகதத்தின்
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்
பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும்
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கை மா கரிக் கோடும்
பொன்-உலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப்
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண மாய கேள்
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்