தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    மனிதப் பிறவி உயர்ந்தது என்பதை வளையாபதி எவ்வாறு எடுத்துரைக்கிறது?

    ‘மனிதப் பிறவியே உயர்ந்தது. அதிலும் இனியவை நுகரும் செல்வராக, உயர்குடிப் பிறப்பாளராக, ஊனம் இல்லாத யாக்கை உடையவராக, கல்வி கேள்விகளில் சிறந்தவராகப் பிறத்தல் அரிது’ என்று கூறி மனிதப் பிறப்பின் சிறப்பை எடுத்துரைக்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-09-2019 13:07:59(இந்திய நேரம்)