தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    சுடர்மணி காப்பியத்தில் ஆசிரியர் இயற்கையை எவ்வாறு வருணித்துள்ளார்?

    ஒவ்வொரு நாளும் ஞாயிறு தோன்றுவதையும், நிலா குளிர்ச்சி தருவதையும், மேகங்கள் நிழல் தருவதையும், காற்று சுகம் தருவதையும் வருணித்துள்ளார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 13:37:27(இந்திய நேரம்)