தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. முற்றெச்சம் குறித்து எழுதுக.

    ஒரு வினைமுற்று, வேறொரு வினைமுற்றைக் கொண்டுமுடியும் பொழுது எச்சப்பொருள் தரும். இது ‘முற்றெச்சம்’ எனப்படும்.

    (எ.கா) கற்றனன் மகிழ்ந்தான் - (கற்று மகிழ்ந்தான்)

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:59:34(இந்திய நேரம்)