தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 2)
    பரதவ குல மக்கள் எதனால் கிறித்தவ மதத்தைத் தழுவினர்?
    பரதவ குல மக்களை அரேபியர் துன்புறுத்தி முத்துக்களைப் பெற்றனர். அதனால் அவர்கள் ஐரோப்பியரின் உதவியைப் பெற்றுக் கிறித்தவ மதத்தைத் தழுவினர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 15:39:39(இந்திய நேரம்)