தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
கல்லாடம் எதைப் பற்றிக் கூறுகிறது?
கல்லாடம் புராணக் கதைகளை எடுத்துரைக்கிறது. இவற்றில் திருவிளையாடல் புராணக் கதைகளும், திருத்தொண்டர் வரலாற்றில் சிலவும் அடங்கும்.
Tags :