Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையில் சுட்டப்படும் சுவையான சொற்பொருள்களைக் கூறுக.
தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையில் சுட்டப்படும் சொற்பொருள்கள் கீழ்க்கண்டவையாகும் :
செறிவு- அடக்கம்நிறைவு- அமைதிசெப்பு- சொல்லுதல்