தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
கனா நூல் எதைப் பற்றிக் கூறுகிறது?
இன்ன யாமத்தில் கண்டால் இன்ன காலத்துக்குள் பலன், இன்ன கனவுக்கு இன்ன பலன் என்பவை பற்றிக் கனா நூல் கூறுகிறது.
Tags :