Primary tabs
4.4 தொகுப்புரை
தலைவன், தலைவி, தோழி, காதற்பரத்தை ஆகியோருடைய கூற்றுகளாய் அமைந்த இப்பாடல்களில் காதல் பிணைப்பின் இன்பம், பிரிவின் துன்பம் - ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கை, அடிமனத்தில் தோன்றும் ஐயம் - போன்ற முரண்பட்ட உணர்வுகள் உண்மை அன்பு என்னும் ஒரே புள்ளியில் வந்து குவிவதைப் பார்த்தோம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
2.
‘ஓர்யான் மன்ற துஞ்சாதேனே’ - இந்த அடியில் வெளிப்படும் உணர்ச்சிப் பெருக்கை எடுத்துக் காட்டுக.