தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    சேகம் பூதனார் அருளில்மாலை என மாலையை வருணிப்பது ஏன்?

    மாலைப் பொழுது எவ்வளவு அழகாக இருந்தாலும், பிரிந்திருக்கும் தலைவிக்குத் துன்பம் தருவதால் அவளுக்கு அது அருளில்லாத மாலையாகத் தோன்றுகிறது.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 15:50:47(இந்திய நேரம்)