தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    உலக்கை வரப்பில் கிடத்தப்பட்டிருப்பதைப் புலவர் எவ்வாறு படிமம் ஆக்குகிறார்?

    'வரம்பணைத் துயிற்றி’ எனப் படிமம் உழைத்த களைப்புத் தீர, உலக்கை வரப்பாகிய அணையில் உறங்குகிறது என உலக்கையை உயிர்ப்பொருளாகக் காட்சிப்படுத்துகிறார்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:39:08(இந்திய நேரம்)