தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    “ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” - இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம் யாது?

    ஒருநாள் - அரைநாள் என வரும் முரண்தொடை அழகு.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:41:08(இந்திய நேரம்)