Primary tabs
- 3.8தொகுப்புரை
இப்பாடத் தொகுப்பிலிருந்து பின்வரும் செய்திகளைக் கற்று உணர்ந்தோம்:
-
களவில் நிகழும் புணர்ச்சிகள்.
-
உள்ளப் புணர்ச்சியே முதன்மை இடம் பெற்ற தன்மை; அதற்கான காரணம்.
-
வரைவு மேற்கொள்ளும் முறைகள்.
-
அறநெறிப்படுத்தும் உயர் செயலாகிய அறத்தொடு நிற்றல்.
-
கற்பு வாழ்வின் அமைப்பும் அவ்வாழ்வில் மேன்மேலும் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சிகளும்.
-
களவிலும், கற்பிலும் தலைவன் நிகழ்த்தும் பிரிவுகள்.
-
பிரிவை மேற்கொள்வோர்க்குரிய வரையறுக்கப்பட்ட சிறப்புச் செய்திகள்.
-
தலைமக்கள் இருவரிடமும் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்ய வழி மேற்கொள்ளும் வாயில்களாக வருபவர்களின் செயல்பாடுகள்.
-
துறவறம் பற்றிய வரையறை.
இச்செய்திகள் மூலம் பண்டைத் தமிழர் மேற்கொண்ட பண்பட்ட அகவாழ்வினை அறிய முடிகிறது.
-