தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)

    ஏட்டுச் சுவடிகளில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும் பாக்களில் சீர், அடி ஆகியவற்றைப் பிரித்துப் பார்ப்பது எப்படி?

    படிக்கும் போதே பாவின் ஓசையை உணர்ந்து இது இன்ன பா என்று கண்டுபிடித்துவிட்டால் இத்தனை அடிகள் உள்ளன,இன்னின்ன சீர்கள் உள்ளன எனக் கண்டு கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 12:46:00(இந்திய நேரம்)