Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
2.திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு, எந்த முனையில் அல்லது எந்தக் கோணத்தில் இருக்கிறது?
திறனாய்வாளன், இலக்கியத்தைப் பார்க்கிறான்; அது சொல்லுகிற வாழ்க்கையைப் பார்க்கிறான்; ஏன் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறான். இவை பற்றி வாசகனுக்கு விளக்குகிறான். திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இத்தகைய முனையில் இருக்கிறது.