தன் மதிப்பீடு : விடைகள் - II
5. சாகர தத்தனிடம் சோதிடன் கணித்துக் கூறியது என்ன?
விமலை பிறந்த பொழுது, அவள் தந்தை சாகர
தத்தனிடம், இம்மங்கைக்குரிய மணவாளன் உன் கடைக்கு வரும் போது, விலையாகாமல்
தேங்கிக் கிடந்த சரக்கெல்லாம் விற்கும் என்று சோதிடன் கணித்துக் கூறினான்.