Primary tabs
-
4 - விடை4
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் - இவ்வடிகள் எதை உணர்த்துகின்றன?
நீரின் போக்கில் செல்லும் தெப்பம்போல உயிர்வினைப்படி செல்லும். முறைவழிப்படூஉம் என்பது வினைவழிப்படும் என்ற பொருள் தருகிறது.
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் - இவ்வடிகள் எதை உணர்த்துகின்றன?
நீரின் போக்கில் செல்லும் தெப்பம்போல உயிர்வினைப்படி செல்லும். முறைவழிப்படூஉம் என்பது வினைவழிப்படும் என்ற பொருள் தருகிறது.