தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-விடை

  • 4 - விடை
    4

    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் - இவ்வடிகள் எதை உணர்த்துகின்றன?

        

    நீரின் போக்கில் செல்லும் தெப்பம்போல உயிர்வினைப்படி செல்லும். முறைவழிப்படூஉம் என்பது வினைவழிப்படும் என்ற பொருள் தருகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:47:28(இந்திய நேரம்)