தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-விடை

  • 3 - விடை
    3

    பழமொழியின் தனித்துவம் யாது?


    சங்க இலக்கியங்கள் சிலவற்றில் ஆங்காங்கே பழமொழிகள் எடுத்தாளப்படுகின்றன. ஆயினும் நூல் முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழியை வைத்துப் பாடப்பட்ட முதல் நூல் இதுதான். எனவே தனித்துவம் பெற்றது எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:47:42(இந்திய நேரம்)