தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 3 Main-விடை

  • 4 - விடை
    4

    பெண்களை முன்னிலைப்படுத்தி முதலில் எழுதப்பட்ட நூல்கள் யாவை?

     

    பெண்களை முன்னிலைப்படுத்தி எழுதிய இலக்கிய நூல் நாலடியார். இலக்கண நூல்களில் யாப்பருங்கலக்காரிகை பெண்களை முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:51:02(இந்திய நேரம்)