Primary tabs
-
C03131 : திருக்குறள் ஒரு பொதுமறை
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
அ.
அற நூல் என்றால் என்ன என்பதை வரையறுக்கலாம்.
ஆ.
அற நூல்கள் தோன்றிய சூழலை விவரிக்கலாம்.
இ.
திருக்குறளின் பெயருக்கு உரிய காரணங்களை எடுத்துக்
கூறலாம்.ஈ.
திருக்குறளின் நூல் அமைப்பைப் பகுத்துக் காட்டலாம்.
உ.
திருக்குறளில் கூறப்படும் கருத்துகள் உலகமக்கள்
அனைவருக்கும் பொதுவாக, அனைவரும் ஏற்குமாறு
அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கலாம்.