தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C03133 : இல்லறவியல் - 1

  • C03133: இல்லறவியல் - 1



    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    E

    இல்வாழ்க்கைக்கு வள்ளுவர் கொடுத்த சிறப்பிடம்,
    இல்வாழ்க்கைக்குத் துணையாக அமையும் இல்லாளின்
    சிறப்புகள், மக்கள் செல்வத்தின் பெருமை, தமிழர்களின்
    விருந்து ஓம்பும் பண்பு, ஆகியவை பற்றிய கருத்துகள்
    இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இல்வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றிய வள்ளுவர்
    கருத்துகளை எடுத்துரைக்க இயலும்.

    இல்வாழ்க்கையின் சிறப்பினை வள்ளுவர் நோக்கில்
    மதிப்பிட முடியும்.

    சமயவாதிகளிலிருந்து வள்ளுவர் வேறுபட்டவர் விளக்க
    இயலும்.

    தமிழர்களின் விருந்து ஓம்பும் பண்பைக் குறள் வழியாக
    விவரிக்க முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:59:38(இந்திய நேரம்)