முகப்பு   அகரவரிசை
   ஏக மூர்த்தி இரு மூர்த்தி
   ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
   ஏடு இலங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி
   ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார்
   ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
   ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக்
   ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரைப்
   ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம்
   ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
   ஏதங்கள் ஆயின எல்லாம்
   ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
   ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி
   ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய்
   ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர்
   ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு-
   ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
   ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமாநுச முனி தன்
   ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
   ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
   ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
   ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க
   ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்
   ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
   ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்-
   ஏவு இளங் கன்னிக்கு ஆகி இமையவர்-கோனைச் செற்று
   ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி
   ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து
   ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
   ஏழை பேதை இராப்பகல் தன
   ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என்
   ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ? அறியேன்
   ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
   ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
   ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
   ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
   ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
   ஏறனை பூவனை பூமகள் தன்னை
   ஏறிய பித்தினோடு எல்லா
   ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம்
   ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
   ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
   ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு
   ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
   ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும
   ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
   ஏனத்தின் உருவு ஆகி நில-மங்கை எழில் கொண்டான்
   ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
   ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய
   ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று
   ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்