முகப்பு
அகரவரிசை
பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்
பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர்
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன்
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
பிடியைத் தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும்
பிணக்கு அற அறு வகைச் சமயமும்
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும்
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்?
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும்
பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான்
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்?
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம்
பிறந்த மாயா பாரதம்
பிறப்பினோடு பேர் இடர்ச் சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை
பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று
பிறிது இல்லை எனக்கு பெரிய மூவுலகும்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாதமுன்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணைத் தோள்
பின் பிறக்க வைத்தனன் கொல்? அன்றி நின்று தன் கழற்கு
பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
பின்னைகொல் நில மா மகள்கொல்
பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை