| செங்கயல் - செவ்விய கயல் மீன் | 228 |
| செந்தாமரை | 58 |
| செந்தாமரையாள் - இலக்குமி | 232 |
| செந்திறம் | 281 |
| செந்துறை மார்க்கம் | 282 |
| செப்பாத - சொல்லாதவை | 2 |
| செப்பு - சொல்லுதலையுடைய | 227 |
| செப்பும் வினாவும் | 88 |
| செம்பாலை | 281 |
| செம்பியன் - சோழன் | 7, 61, 147, 195, 243 |
| செம்பூட்சேஎய் - ஓர் பாண்டிய அரசன் | 148 |
| செம்போத்து | 59 |
| செம்மொழிச் சிலேடை | 262 |
| செயற்பாலவை - பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளை | 135 |
| செய்காத்த நீ உண்க | 83 |
| செய்கிறசாத்தன் | 74 |
| செய்சாத்தன் | 74 |
| செய்தவம் மடித்த மனம் - செய்த தவத்தினால் மடிக்கப்பட்ட மனம் | 164 |
| செய்யாநின்ற சாத்தன் | 74 |
| செய்யுட்போலி - பாட்டின் போலி | 131 |
| செய்யுளிடம் | 88 |
| செய்வான் | 69 |
| செருந்து - ஓர் மரம் | 186 |
| செல்லல் | 69 |
| செல்லும் ஆறு - செல்லும் வகையை | 140 |
| செல்வத்தைப் புகழ்ந்த உதாத்தம் | 216 |
| செல்வமிகுதி உதாரதை | 259 |
| செவியறிவு - செவியறிவுறூஉ | 118 |
| செவ்வழிப்பாலை | 281 |
| செவ்வழி யாழ் | 280 |
| செவ்வழியாட்டிறன் | 281 |
| செவ்விளிம்பன் - சிவக்கத் தோய்ந்த விளிம்பினையுடைய கூறை | 58 |
| செற்றத்தடைமொழி | 242, 245 |
| சென்னி - சோழன் | 263 |