Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
இப்பாடத்தில் இடம்பெறும் கிறித்தவக் காப்பியங்கள் ஐந்தின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் குறிப்பிடுக.
திருவாக்குப்புராணம் - கனகசபைப் புலவர்; திருஅவதாரம் -மாணிக்க வாசகம் ஆசீர்வாதம்; கிறிஸ்து மான்மியம் - சங்கை ஸ்தொஷ்; சுடர்மணி - எஸ்.ஆரோக்கியசாமி; இயேசு காவியம் - கண்ணதாசன்.