தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    இயேசு காவியத்தில், இயேசுவின் கொள்கையைக் கண்ணதாசன் எவ்வாறு விளக்குகிறார்?

    ஓய்வு நாளைக் கடைப்பிடித்தல் போன்ற, சமய விதிகள் எல்லாம் மனிதர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டன. விதிகளுக்காக மனிதர்கள் உருவாக்கப்படவில்லை என்பது இயேசுவின் கொள்கை. இதைக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 13:35:33(இந்திய நேரம்)