தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2)

    அன்னை மரியாளைக் கண்ணதாசன் எவ்வாறு உவமிக்கிறார்?

    நூற்றுக்கணக்கான பூக்களுக்கு இடையே தனி அழகுடன் தோன்றும் பூ என்றும், தூண்டிலில் அகப்பட்ட புழுப்போல் துடித்தாள் என்றும் உவமிக்கிறார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 13:36:33(இந்திய நேரம்)