Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I - 3) - கடலில் மூழ்கும் கலம் என்னும் உவமையினைப் புலவர் எவ்வாறு விளக்கியுள்ளார்? - அன்று அரபுநாடு பாவங்கள் அதிகமான நாடாக இருந்தது. மக்கள் அலை கடலில் அகப்பட்ட துரும்புபோலத் துன்புற்றனர். அறியாமையாலும், இனப்பிரிவாலும் சண்டையிட்டனர். பெண் குழந்தையை உயிரோடு புதைத்தனர். இத்தகைய வாழ்க்கையைக் கடலில் மூழ்கும் கலம்போல இருந்தது என்னும் உவமையால் குறிப்பிடுகிறார். 
 
						 
						 
