Primary tabs
- 6.6 தொகுப்புரை - இக்காலக் காப்பியங்களில் நாயகவெண்பா, யூசுப் ஜுலைகா, மஹ்ஜபீன் - புனித பூமியிலே ஆகிய மூன்று காப்பியங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இவற்றின் ஆசிரியர்கள் பற்றியும், கதைக்கருப்பொருள் பற்றியும் தெரிந்து கொண்டோம். உவமை முதலிய கற்பனை நயங்களைச் சில எடுத்துக்காட்டுகளால் அறிந்து சுவைத்தோம். - 1) - யூசுப் ஜுலைகா காப்பிய ஆசிரியரைப் பற்றிக் கூறுக. - 2) - மஹ்ஜபீன் - புனித பூமியிலே காப்பியச் சிறப்பு யாது? - 3) - மஹ்ஜபீன் - புனித பூமியிலே காப்பியத்தில் இடம்பெறும் வருணனையினை விளக்குக? - 4) - கவிஞர் ஜின்னாஹ் புனித பூமியிலே காப்பியத்தில் கூறும் உவமை யாது? - 5) - கற்பனை நயந்தோன்ற இருளை எவ்வாறு விளக்குகிறார் கவிஞர்? - 6) - அஸீஸின் காதலியின் அழகைக் கவிஞர் எவ்வாறு வருணிக்கிறார்? 
 
						 
						 
