எம்.எஸ்.பஷீர்
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
கடல் அலை முழக்கத்தினைப் புலவர் ஒப்பிடும் பாங்கினை எழுதுக.
முசுலீம்கள் ஹபசா நாட்டிற்குச் செல்லும் வழியில் கடலைக் கண்டனர். அந்த முசுலீம்களின் மன உறுதியைப் புகழ்வது போல, கடல் அலைகளின் முழக்கம் இருந்தது.
முன்
பாட அமைப்பு
Tags :