தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)

    புணர்ச்சியில் வரும் இருசொற்களில் முதலாவதை நன்னூலாரும், தொல்காப்பியரும் எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?

    நன்னூலார் நிலைமொழி என்றும், தொல்காப்பியர் நிறுத்தசொல் என்றும் குறிப்பிடுகின்றனர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 17:45:07(இந்திய நேரம்)