தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2)
    தொல்காப்பியர் கூறிய எந்தத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் இரண்டாகக் கூறுகிறார்?

    தொல்காப்பியர் கூறும் நூழில் என்ற துறையை வெண்பாமாலை ஆசிரியர் ‘நூழில்’, ‘நூழிலாட்டு’ என இரண்டாக வகுத்துக் கூறியிருக்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:14:38(இந்திய நேரம்)