தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)

    மருட்பாவின் பெயர்க்காரணம் கூறுக.

    மருள் = மயக்கம். ஒன்றோடு ஒன்று கலந்து வருதல். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வருவதால் மருட்பா எனப் பெயர் பெற்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 13:10:24(இந்திய நேரம்)