தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    திறனாய்வில் தெளிவு வேண்டப்படுவது ஏன்?

    தெளிவு, திறனாய்வாளனுடைய பார்வையின் தெளிவைஉணர்த்துகிறது. தெளிவு இருந்தால் தான் வாசகரைச் சரியாகச்சென்று அடையமுடியும். பரவலான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். திறனாய்வின் நோக்கம் நிறைவேறும்.



புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 15:50:35(இந்திய நேரம்)