Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
4.திறனாய்வாளனுக்கு உள்ள சமூக உறவு என்ன?
படைப்பிலக்கியம் ஒரு சமூகத்தளத்தைச் சார்ந்திருப்பதால், அதுபற்றிய திறனாய்வும் அத்தகைய தளத்தைச் சார்ந்து அமைகிறது. வாசகரை நோக்கி அது செல்லுகிறது. படிப்பவர்களிடம்கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறது. தாக்கம் ஏற்படுத்துகிறது;சிந்திக்க வைக்கிறது.