Primary tabs
-
1 - விடை1உலகத் தோற்றம் பற்றித் தொல்காப்பியர் கருதுவது யாது?
உலகம் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்த மயக்கம் என்பார். உலகத்தை யாரும் படைக்கவில்லை; அது இயற்கையாகவே எப்போதும் இருந்துவருகிறது என்று தொல்காப்பியர் உலகத் தோற்றம் பற்றிக் கருதுகிறார்.