Primary tabs
-
3 - விடை3
புத்தர் தோன்றும்போது இயற்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் ஏதேனும் மூன்றினைக் கூறுக.
புத்தர் தோன்றும்போது மதியும் ஞாயிறும் தீமையுறாமல் விளங்கும். ஓரிடத்தில் நிலைத்து நில்லாது சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் கேடு செய்யா. மக்களினமும் விலங்கினமும் தம்முள் பகைமையின்றி அன்புடன் வாழ்வர்.