தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 6 Main-விடை

  • 3 - விடை
    3

    புத்தர் தோன்றும்போது இயற்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் ஏதேனும் மூன்றினைக் கூறுக.


    புத்தர் தோன்றும்போது மதியும் ஞாயிறும் தீமையுறாமல் விளங்கும். ஓரிடத்தில் நிலைத்து நில்லாது சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் கேடு செய்யா.  மக்களினமும் விலங்கினமும் தம்முள் பகைமையின்றி அன்புடன் வாழ்வர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:53:13(இந்திய நேரம்)