தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 6 Main-விடை

  • 1.

    யாக்கை நிலையாமை பற்றி மணிமேகலை உதயகுமரனுக்கு உணர்த்துவது யாது?


    பிறத்தலும் முதுமை அடைதலும் நோயுற்று வருந்துதலும் பின் இறத்தலும் உடையது இந்த உடல். மேலும் இது துன்பங்களுக்கு ஒரு கொள்கலமாகவும் உள்ளது. மனித உடம்பின் தன்மை இத்தகையதுதான் என்கிறாள் மணிமேகலை.


     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:53:27(இந்திய நேரம்)