தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    இயேசுவைப் பற்றிப் பிற சமயக் கவிஞர்கள் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    திரு.வி.கலியாண சுந்தரனார் இயற்றியுள்ள ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’, கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’, சுத்தானந்த பாரதியின் ‘ஏசுநாதர் சரிதை’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 13:25:43(இந்திய நேரம்)