தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    ‘நபிமொழிக் குறள்’ எனும் நூலின் உள்ளடக்கம் யாது?

    காரை இறையடியான் எனும் கவிஞர் பாடிய நூல் இது. நபிகள் பெருமானாரின் பொன்மொழிகளுள் (ஹதீஸ்கள்) இரண்டாயிரத்தைத் தொகுத்துக் குறள்வெண்பா வடிவில் அமைக்கப் பெற்றது இந்நூல்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 10:49:43(இந்திய நேரம்)