தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. நீதி நூல் என்றால் என்ன?

    அறத்தின் சிறப்பினைக் கூறுபவை அறநூல்கள். அவை அமைப்பு
    முறையாலும், அறிவுறுத்தும் கருத்துகளாலும் ஒரு தனி இலக்கிய
    வகையாக உருவாகின. இதனைப் பிற்காலத்தில் நீதி நூல் என்று
    அழைத்தனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:56:33(இந்திய நேரம்)