தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. முயற்சியின் சிறப்பினை வள்ளுவர் எவ்வாறு கூறுகிறார்?

    எல்லாச் செயல்களும் ஊழ்வினையால்தான் நடைபெறுகின்றன என்று
    மக்கள் நம்புகின்றனர். ஆனால் வள்ளுவர், ஒருவன் தொடர்ந்து
    முயற்சி செய்வானானால் ஊழையும் துரத்திவிடலாம். முயற்சிக்கு
    அவ்வளவு சிறப்பு உண்டு என்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:56:50(இந்திய நேரம்)