தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. முயல்வாருள் எல்லாம் யார் தலைமை உடையவன் என்று
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

    இல்வாழ்க்கையின் பின்பற்றவேண்டிய நல் ஒழுக்கத்தின்படி
    வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலையாயவன் என்று
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:59:58(இந்திய நேரம்)