முகப்பு
அகரவரிசை
ஒக்கலை வைத்து முலைப் பால்
ஒக்கும் அம்மான் உருவம் என்று
ஒசிந்த நுண் இடைமேல் கையை வைத்து நொந்து நொந்து
ஒடுங்க அவன்கண்
ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு
ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள்
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
ஒருங்கு இருந்த நல் வினையும் தீவினையும் ஆவான்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒரு மகள் தன்னை உடையேன்
ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
ஒருவனை உந்திப் பூமேல் ஓங்குவித்து ஆகம்-தன்னால்
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன்
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை
ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர்
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த
ஒளி மணி வண்ணன் என்கோ?
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்ற தான் தோன்றி
ஒற்றை விடையனும் நான்முகனும்
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழிதோறு எலாம்
ஒன்றிய திங்களைக் காட்டி
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
ஒன்று எனப் பல என அறிவு அரும்
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத
ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித்
ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான்
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்