Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
இராஜநாயகக் காப்பிய ஆசிரியர் - குறிப்பு எழுதுக.
இயற்பெயர் இப்ராகீம் புலவர். வண்ணம் பாடுவதில் வல்லவர். ஆதலால் வண்ணக்களஞ்சியப் புலவர் எனப் பாராட்டப் பெற்றார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் பக்கத்திலுள்ள மீசல் என்னும் ஊரில் பிறந்தார். தஞ்சை மன்னரிடம் சிங்கமுகப் பொற்சிவிகை பரிசு பெற்றார்.